ஈரோடு அடுத்த சித்தோட்டில் வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு பணியில் இருந்த துணை ஆய்வாளர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஈரோட்டை அடுத்த சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன